தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காத சந்தர்பத்தில் பொறுமையாக இருப்பவர்கள், அதை அடையும் போது பணிவாக இருப்பவர்கள், அது கைவிட்டு போகும் உறுதியாக இருப்பவர்கள் தான் அறிவாளிகள்._ இமாம் கஸ்ஸாலி

Sunday, November 22, 2015

ஒரு பையன்



ஒரு பையன் ஒரு கண்ணு தெரியாத பெண்ணை லவ் பண்ணினான்.
அந்த பெண்
“என்னை கை விடமாட்டியே ” என்று கேட்டாள் .

அவன்
“நிச்சியமாக உன்னை கல்யாணம் செய்து கொள்வேன் ”
என்று சொன்னான் .

ஒரு நாள் அந்த பெண்ணிற்கு ஆபரேசன் நடந்து பார்வை வந்துவிட்டது .
அப்போ பையன் கேட்டான் ” இப்போ கல்யாணம் செய்து கொள்ளலாமா” ?
அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி .
அந்த பையனுக்கு பார்வை இல்லை.
அதனால அந்த பெண் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.
சிறுது தூரம் சென்ற பிறகு அவன் அவளிடம் சொன்னான் .
என்னை கல்யாணம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னுடைய இரு கண்களை பத்திரமா பார்த்துக்கோ “

No comments:

Post a Comment

After Pasting both code Save Your Template Settings.